sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

என்.எல்.சி., ஊழியர் மர்ம சாவு போலீஸ் விசாரணை

/

என்.எல்.சி., ஊழியர் மர்ம சாவு போலீஸ் விசாரணை

என்.எல்.சி., ஊழியர் மர்ம சாவு போலீஸ் விசாரணை

என்.எல்.சி., ஊழியர் மர்ம சாவு போலீஸ் விசாரணை

2


ADDED : நவ 08, 2024 06:39 AM

Google News

ADDED : நவ 08, 2024 06:39 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: என்.எல்.சி., ஊழியர் வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெய்வேலி வட்டம் 10ல், புல்லாங்குழல் வீதியை சேர்ந்தவர் மோகன், 51; என்.எல்.சி., முதல் சுரங்கம் - லிக்னைட் பெஞ்சில் நிரந்தர ஊழியர். இவரது மனைவி கலைவாணி.41. இவர்களுக்கு பிரவீனா.21 மற்றும் நவீன்.19. ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.

மோகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், அவரது மனைவி தனது பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மோகன் மட்டும் என்.எல்.சி., குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் மோகன் தொடர்ந்து குடித்து வந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், வீட்டின் கதவை உடைத்து, மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் குடிப்பழக்கத்தினால் இறந்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us