sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது போலீசார் துப்பாக்கி சூடு; கோவையில் பரபரப்பு

/

துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது போலீசார் துப்பாக்கி சூடு; கோவையில் பரபரப்பு

துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது போலீசார் துப்பாக்கி சூடு; கோவையில் பரபரப்பு

துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது போலீசார் துப்பாக்கி சூடு; கோவையில் பரபரப்பு


ADDED : மே 14, 2025 09:18 PM

Google News

ADDED : மே 14, 2025 09:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவில்பாளையம் அருகே சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஹரிஸ்ரீ என்பவர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் ஏற்பட்ட தகராறின் போது, ஹரிஸ்ரீ தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் வானில் சுட்டு மிரட்டியுள்ளார். சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு ஹரிஸ்ரீயை கைது செய்தனர்.

துப்பாக்கியை மீட்க அழைத்துச் சென்றபோது, ஹரிஸ்ரீ தப்பிக்க முயன்று போலீசாரை நோக்கி சுட, தற்காப்பிற்காக போலீசார் அவரது இடது காலில் துப்பாக்கி சுட்டனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

இதற்கு முன்பு ஹரிஸ்ரீக்கு பீளமேடு காவல் நிலையத்தில் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது






      Dinamalar
      Follow us