sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காதல் ஜோடியிடம் போலீசார் விசாரணை

/

காதல் ஜோடியிடம் போலீசார் விசாரணை

காதல் ஜோடியிடம் போலீசார் விசாரணை

காதல் ஜோடியிடம் போலீசார் விசாரணை


ADDED : ஜூன் 26, 2025 12:11 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே, களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ், 23, தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயஸ்ரீ, 21, ஆகியோர், காதல் திருமணம் செய்தனர்.

இந்த ஜோடியை பிரிக்க, 17 வயது சிறுவனான தனுஷின் தம்பி கடத்தப்பட்ட வழக்கில், 'சஸ்பெண்ட்' ஏ.டி.ஜி.பி., ஜெயராம், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி ஆகியோரின் தொடர்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையில் விசாரணை நடக்கிறது.

திருவள்ளூர் மாவட்ட, சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார், சிறுவன் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் குறித்து, விசாரணை நடத்தி உள்ளனர்.

சிறுவன் கடத்தல் சம்பவத்தில் நடந்தது குறித்து, தனுஷ் தாய் லட்சுமி, காதல் ஜோடி மற்றும் களாம்பாக்கத்தை சேர்ந்த சிலரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us