sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் ஏட்டு தாய் கொலை; 8 சவரன் நகைகள் கொள்ளை

/

போலீஸ் ஏட்டு தாய் கொலை; 8 சவரன் நகைகள் கொள்ளை

போலீஸ் ஏட்டு தாய் கொலை; 8 சவரன் நகைகள் கொள்ளை

போலீஸ் ஏட்டு தாய் கொலை; 8 சவரன் நகைகள் கொள்ளை


ADDED : ஏப் 15, 2025 05:39 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே தேரிப்பனையை சேர்ந்தவர் வசந்தா, 70. வீட்டில் தனியாக வசித்தார். இவரது மகன் விக்ராந்த், சாத்தான்குளம் டி.எஸ்.பி., அலுவலக தலைமை காவலர். வசந்தாவின் மகள் மற்றும் உறவினர்கள் நேற்று பலமுறை மொபைல் போனில் தொடர்பு கொண்டும், அவர் போனை எடுக்கவில்லை.

அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வசந்தா இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த, 7 சவரன் தங்க சங்கிலி, 1 சவரன் கம்மல் மாயமாகி இருந்தது. மெஞ்ஞானபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

முதற்கட்ட விசாரணையில், தனியாக இருந்த வசந்தாவை, தலையணையால் அமுக்கி கொலை செய்து, நகை பறிக்கப்பட்டது தெரியவந்தது. இதை நன்கு அறிந்த நபர்கள் செய்திருக்கலாம் என்ற கோணத்தில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us