sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பைக் திருட்டு வழக்கில் போலீஸ்காரர் கைது

/

பைக் திருட்டு வழக்கில் போலீஸ்காரர் கைது

பைக் திருட்டு வழக்கில் போலீஸ்காரர் கைது

பைக் திருட்டு வழக்கில் போலீஸ்காரர் கைது


ADDED : ஆக 22, 2025 03:56 AM

Google News

ADDED : ஆக 22, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: கூலித் தொழிலாளியை தாக்கி பைக் திருடிய போலீஸ்காரர் உட்பட3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த அணுக்கம்பட்டைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி, 45; கூலித் தொழிலாளி.

இவர், கடந்த 19ம் தேதி இரவு பைக்கில், தியாகவல்லி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். புதுச்சத்திரம் அடுத்த கம்பளிமேடு மெயின்ரோடு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத மூன்று பேர் அஞ்சாபுலியை கத்தியால் வெட்டி, பைக் மற்றும் மொபைல் போனை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து அஞ்சாபுலி அளித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து குள்ளஞ்சாவடி அடுத்த அருங்குணம் முருகன் மகன் தினேஷ்குமார், 25; ஆலப்பாக்கம் வி.சி., கட்சி முன்னாள் கவுன்சிலர் நாகலிங்கம், 38; குறிஞ்சிப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் கம்பளிமேடு அடுத்த பூதங்கட்டியைச் சேர்ந்த போலீஸ்காரர் ரவிச்சந்திரன், 35; ஆகியோரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us