sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அண்ணாமலை மீது பொம்மிடி போலீஸ் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

/

அண்ணாமலை மீது பொம்மிடி போலீஸ் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

அண்ணாமலை மீது பொம்மிடி போலீஸ் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

அண்ணாமலை மீது பொம்மிடி போலீஸ் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு


ADDED : ஜன 10, 2024 10:53 PM

Google News

ADDED : ஜன 10, 2024 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் பா.ஜ.,தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் நிகழ்ச்சியை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் செல்லமுயன்றார். மணிப்பூர் சம்பவத்தை முன்வத்து முன்வைத்து அண்ணாமலையின் வருகைக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கார்த்திக் என்பவர் பொம்மிடிபோலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அண்ணாமலை மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us