sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துவங்கியதும் முடிந்தது பொங்கல் சிறப்பு ரயில்கள் முன்பதிவு; முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?

/

துவங்கியதும் முடிந்தது பொங்கல் சிறப்பு ரயில்கள் முன்பதிவு; முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?

துவங்கியதும் முடிந்தது பொங்கல் சிறப்பு ரயில்கள் முன்பதிவு; முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?

துவங்கியதும் முடிந்தது பொங்கல் சிறப்பு ரயில்கள் முன்பதிவு; முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?

6


ADDED : ஜன 10, 2025 08:49 AM

Google News

ADDED : ஜன 10, 2025 08:49 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜன.,10) முன்பதிவு துவங்கிய 10 நிமிடத்தில் டிக்கெட் விற்று தீர்ந்தது. தட்கல் முறையில் டிக்கெட் பெறுவதற்கு பயணிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னை, கோவையில் வசிக்கின்றனர். இவர்கள் தைப்பொங்கலை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு வந்து செல்ல சென்னையிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்துள்ளதால், தற்போது வெயிட்டிங் லிஸ்ட் நிலை காணப்படுகிறது. சிறப்பு ரயில்களிலும் இதே நிலை தொடர்கிறது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜன.,10) காலை 8 மணிக்கு துவங்கியது. முன்பதிவு துவங்கிய 10 நிமிடத்தில் டிக்கெட் விற்று தீர்ந்தது. தட்கல் முறையில் டிக்கெட் பெறுவதற்கு பயணிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். நாளை பயணம் செய்ய இன்று காலை 10 மணிக்கு தட்கலில் முன்பதிவு செய்யலாம். சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்படுகின்றன.

எனவே ஜன. 11, 12, 13 ல் சென்னை, கோவையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கும், மறு மார்க்கத்தில் ஜன. 17,18, 19 ல் நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரையில் இருந்து சென்னை, கோவைக்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்க வேண்டுமென தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us