sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செப். 3ல் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

/

செப். 3ல் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

செப். 3ல் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

செப். 3ல் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு


ADDED : ஆக 27, 2025 03:28 AM

Google News

ADDED : ஆக 27, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஜனாதிபதி திரவுபதி முர்மு, செப்டம்பர், 3ம் தேதி தமிழகம் வருகிறார்.

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலையின், பத்தாவது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

இவ்விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதுடன், படிப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்க பதக்கங்களையும் முர்மு வழங்க உள்ளார்.

டில்லியில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில், திருவாரூர் மத்திய பல்கலை செல்கிறார்.

முன்னதாக, ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us