sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை வந்தார் பிரதமர் மோடி; தேஜ கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்!

/

சென்னை வந்தார் பிரதமர் மோடி; தேஜ கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்!

சென்னை வந்தார் பிரதமர் மோடி; தேஜ கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்!

சென்னை வந்தார் பிரதமர் மோடி; தேஜ கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்!

3


UPDATED : ஜன 23, 2026 05:06 PM

ADDED : ஜன 23, 2026 02:47 PM

Google News

UPDATED : ஜன 23, 2026 05:06 PM ADDED : ஜன 23, 2026 02:47 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அதிமுக தலைமையிலான, தேசிய ஜனநயாகக் கூட்டணியில், பாஜ, பாமக, அமமுக, - தமாகா, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. செ ங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் மோடி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து, இன்று பிற்பகல், 2:15 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை பாஜவினர் வரவேற்றனர். அங்கிருந்து, ஹெலிகாப்டரில் புறப்பட்டு மோடி மதுராந்தகம் சென்றார். அங்கு நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

தினமலர் நேரலை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரமாண்ட தே.ஜ., கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் உரையை வீடியோ வாயிலாக காண இங்கே கிளிக் செய்யவும்.






      Dinamalar
      Follow us