sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி

/

கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி

கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி

கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி

30


UPDATED : மார் 15, 2024 12:02 PM

ADDED : மார் 15, 2024 07:11 AM

Google News

UPDATED : மார் 15, 2024 12:02 PM ADDED : மார் 15, 2024 07:11 AM

30


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில் : அகஸ்தீஸ்வரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தார். பொதுக்கூட்டத்தில் தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் பேசி பேச்சை துவக்கினார்.

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச உள்ளார். இன்று காலை குமரி விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் பிரதமர் வந்தார்.

அங்கிருந்து காரில் மேடைக்கு வரும் பிரதமர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். மார்ச் 18-ல் கோவையிலும், 19ல் சேலத்திலும் நடக்கும் பொதுக் கூட்டங்களில் பிரதமர் பேசுகிறார்.

இதற்காக திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் பாதுகாப்பு படையினரும் முகாமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us