sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெல் கொள்முதலில் தனியார் ஏஜன்சி விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

/

நெல் கொள்முதலில் தனியார் ஏஜன்சி விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

நெல் கொள்முதலில் தனியார் ஏஜன்சி விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

நெல் கொள்முதலில் தனியார் ஏஜன்சி விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு


ADDED : டிச 24, 2024 03:19 AM

Google News

ADDED : டிச 24, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : தமிழகத்தில் அரசு சாரா கொள்முதல் மையங்கள் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் அர்ச்சுனன் கூறினார்.

அவர் கூறியதாவது:

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ய தேசிய கூட்டுறவு நுகர்வோர் பெடரேஷனுடன் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜூலையில் ஒப்பந்தம் செய்துள்ளது. அரசு நேரடி கொள்முதலுக்கு பதிலாக பெடரேஷன் தனியார் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்போகிறது.

இடைத்தரகர்கள், கமிஷன் ஏஜன்சிகள் கொள்ளை அடிப்படை தடுக்கவே அரசு நேரடி கொள்முதல் துவக்கப்பட்டது. தற்போது மீண்டும் தனியார் வசம் நெல் கொள்முதல் ஒப்படைக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us