sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பேராசிரியர்கள் 30ம் தேதி வரை அனுபவ சான்று பெற வாய்ப்பு

/

பேராசிரியர்கள் 30ம் தேதி வரை அனுபவ சான்று பெற வாய்ப்பு

பேராசிரியர்கள் 30ம் தேதி வரை அனுபவ சான்று பெற வாய்ப்பு

பேராசிரியர்கள் 30ம் தேதி வரை அனுபவ சான்று பெற வாய்ப்பு


ADDED : நவ 10, 2025 12:54 AM

Google News

ADDED : நவ 10, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'இன்ஜினியரிங் கல்லுாரி கவுரவ பேராசிரியர்கள், பணி அனுபவ சான்றிதழ்களை, சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில், வரும், 30ம் தேதி வரை பெறலாம்' என, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் பணியாற்றிய மற்றும் பணிபுரியும் பேராசிரியர்கள், தங்களின் பணி அனுபவ சான்றிதழ்களை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில், நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளலாம்.

இதற்காக, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் சார்பில், சென்னை தரமணி மைய பாலிடெக்னிக் கல்லுாரி, டாக்டர் தர்மாம்பாள் மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி, மாநில வணிக கல்வி பயிலகம், வேதியியல் தொழில்நுட்ப பயிலகம் மற்றும் அச்சு தொழில்நுட்ப பயிலக முதல்வர்கள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். விண்ணப்பதாரர்கள் வரும், 30ம் தேதி வரை, பணி அனுபவ சான்றிதழ்களை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us