sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தெலுங்கானா அமையும் வரை போராட்டம் தொடரும் : சந்திரசேகர ராவ்

/

தெலுங்கானா அமையும் வரை போராட்டம் தொடரும் : சந்திரசேகர ராவ்

தெலுங்கானா அமையும் வரை போராட்டம் தொடரும் : சந்திரசேகர ராவ்

தெலுங்கானா அமையும் வரை போராட்டம் தொடரும் : சந்திரசேகர ராவ்


ADDED : அக் 03, 2011 09:35 PM

Google News

ADDED : அக் 03, 2011 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : தெலுங்கானா மாநிலம் அமையும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

இவரது தலைமையிலான குழு, டில்லியில் பிரதமரை சந்தித்துப் பேசியது. பின் அவர் பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜையும் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து, பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, பிரதமருடனான சந்திப்பில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தெலுங்கானா அமையும் வரை எங்களது போராட்டம் தொடரும்...ஓயாது என்று அவர் தெரிவித்தார். இந்த விவிகாரத்தில், சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us