sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொன்முடியை பதவி நீக்க கோரி ஆர்ப்பாட்டம் * 293 பேர் கைது

/

பொன்முடியை பதவி நீக்க கோரி ஆர்ப்பாட்டம் * 293 பேர் கைது

பொன்முடியை பதவி நீக்க கோரி ஆர்ப்பாட்டம் * 293 பேர் கைது

பொன்முடியை பதவி நீக்க கோரி ஆர்ப்பாட்டம் * 293 பேர் கைது

5


ADDED : ஏப் 16, 2025 02:12 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 02:12 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:அமைச்சர் பொன்முடி ஹிந்துக்களின் புனித சின்னங்களான விபூதி மற்றும் திருநாமம் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதை கண்டித்தும், அவரை பதவி நீக்க கோரியும் ஹிந்து முன்னணியினர் திருநெல்வேலி டவுன் வாகையடிமுனையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 68 பெண்கள் உட்பட 293 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், பொதுச்செயலாளர் அரசு ராஜா, அமைப்பாளர் பொன்னையா, செயலாளர் குற்றாலநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னையர் முன்னணி, வெள்ளாளர் முன்னேற்ற கழகம், சைவ வெள்ளாளர் சங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us