sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'சீட் தராவிட்டாலும் தி.மு.க., கூட்டணியில் தொடர்வோம்

/

'சீட் தராவிட்டாலும் தி.மு.க., கூட்டணியில் தொடர்வோம்

'சீட் தராவிட்டாலும் தி.மு.க., கூட்டணியில் தொடர்வோம்

'சீட் தராவிட்டாலும் தி.மு.க., கூட்டணியில் தொடர்வோம்

1


ADDED : பிப் 16, 2024 10:14 PM

Google News

ADDED : பிப் 16, 2024 10:14 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:ம.தி.மு.க., கட்சியினரிடம், லோக்சபா தேர்தல் நிதி பெறும் நிகழ்வு, கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.

நிதியை பெற்ற பின், அக்கட்சியின் முதன்மை செயலர் துரை வைகோ கூறியதாவது:

தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என, உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பா.ஜ.,வை அ.தி.மு.க., எதிர்ப்பதை வரவேற்கிறோம்; அது தொடர வேண்டும்.

'இண்டியா' கூட்டணி, வரும் லோக்சபா தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும். கூட்டணி கட்சியினரிடம் கடந்த முறை லோக்சபா, ராஜ்யசபா, 'சீட்' தலா ஒன்று கேட்டோம்.

இந்த முறை கூடுதலாக ஒரு லோக்சபா 'சீட்' கேட்டுள்ளோம். இந்த தேர்தலில், 'சீட்' கொடுக்கிறார்களோ, இல்லையோ தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us