sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காங்கிரசை ராகுல் வழிநடத்துவது பேரபாயம்: வானதி

/

காங்கிரசை ராகுல் வழிநடத்துவது பேரபாயம்: வானதி

காங்கிரசை ராகுல் வழிநடத்துவது பேரபாயம்: வானதி

காங்கிரசை ராகுல் வழிநடத்துவது பேரபாயம்: வானதி


ADDED : பிப் 07, 2025 10:36 PM

Google News

ADDED : பிப் 07, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை:

யு.ஜி.சி.,யின் புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் தி.மு.க., நடத்திய போராட்டத்தில் பேசிய, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா; நாட்டின் அனைத்து மொழி, கலாசாரம், வரலாறுகளை மதிக்க வேண்டும்; ஆர்.எஸ்.எஸ்., தன் கருத்தான ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம், ஒரு மொழி என்பதை அடைய அரசியலமைப்பை தாக்குகிறது' எனப் பேசியுள்ளார்.

யார் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கின்றனர், யார் மாநிலங்களை சமமாக நடத்துகின்றனர், யார் கலாசாரம், உரிமைகளை மதித்து நாட்டை இணைக்கின்றனர் என்பதை மக்கள் அறிவர். பிரிவினை பேசும் தி.மு.க.,வையும், அந்த வழியில் பயணிக்கும் ராகுலையும், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பிரிவினை சித்தாந்த்தை பேசும் ராகுல், காங்கிரசை வழிநடத்துவது பேரபாயம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us