sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/தனி மாநிலம் கோரி ரயில் மறியல் போராட்டம்

தனி மாநிலம் கோரி ரயில் மறியல் போராட்டம்

தனி மாநிலம் கோரி ரயில் மறியல் போராட்டம்


ADDED : ஜன 20, 2024 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2024 01:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஜல்பைகுரி,மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதி யையும், அசாமின் மேற்கு பகுதியையும் இணைத்து புதிய மாநிலம் அமைக்கும்படி, அனைத்து கம்தாபூர் மாணவர்கள் கூட்டமைப்பினர் நேற்று ஜல்பைகுரி மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலத்தில் ஆளும் திரிணமுல் மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ., கட்சிகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றும் என அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த மறியல் போராட்டத்தால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இரவு 7:00 மணி வரை போராட்டம் தொடர்ந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நீடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us