sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராஜ கண்ணப்பன் துறை பறிப்பு பொன்முடியிடம் கதர் ஒப்படைப்பு

/

ராஜ கண்ணப்பன் துறை பறிப்பு பொன்முடியிடம் கதர் ஒப்படைப்பு

ராஜ கண்ணப்பன் துறை பறிப்பு பொன்முடியிடம் கதர் ஒப்படைப்பு

ராஜ கண்ணப்பன் துறை பறிப்பு பொன்முடியிடம் கதர் ஒப்படைப்பு


ADDED : பிப் 14, 2025 12:18 AM

Google News

ADDED : பிப் 14, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த கதர் துறை பறிக்கப்பட்டு, அமைச்சர் பொன்முடியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

தமிழக அமைச்சரவை, 2024 செப்டம்பர் மாதம் மாற்றி அமைக்கப்பட்டது. துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்பட்டார். பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி, ராஜ கண்ணப்பன், மதிவேந்தன் ஆகிய ஆறு அமைச்சர்களின் துறைகள் மாற்றி அமைக்கப்பட்டன.

புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் பொறுப்பேற்றனர். அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு, பால் வளம் மற்றும் கதர் துறைகள் ஒதுக்கப்பட்டன.

பொன்முடியிடமிருந்த உயர் கல்வித்துறை பறிக்கப்பட்டு, வனத்துறை வழங்கப்பட்டது.

இந்நிலையில், ராஜ கண்ணப்பனிடம் இருந்த கதர் மற்றும் காதி துறை பறிக்கப்பட்டு, பொன்முடியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, கவர்னர் ரவி இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us