sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை ரஜினி வலியுறுத்தல்

/

பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை ரஜினி வலியுறுத்தல்

பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை ரஜினி வலியுறுத்தல்

பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை ரஜினி வலியுறுத்தல்

1


ADDED : ஏப் 26, 2025 02:03 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 02:03 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்,'' என, நடிகர் ரஜினி தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:

காஷ்மீரில் அமைதி நிலவுவது, சகஜ நிலை திரும்பி இருப்பது எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை. அதைக் கெடுக்க வேண்டும் என்று,காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்; இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதை செய்தவர்களின், பின்னால் இருப்பவர்களை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். இதுபோல் மறுபடியும் செய்ய, அவர்கள் கனவிலும் எண்ணக்கூடாது. அதை மத்திய அரசு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ, அதை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us