sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-29

/

ரம்ஜான் சிந்தனைகள்-29

ரம்ஜான் சிந்தனைகள்-29

ரம்ஜான் சிந்தனைகள்-29


ADDED : மார் 29, 2025 06:29 PM

Google News

ADDED : மார் 29, 2025 06:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரம்ஜான் கொண்டாட்டம்


ஈத்துவக்கும் இன்பப் பெருநாளான ரம்ஜான் பண்டிகையை கொண்டாட இருக்கிறோம்.

நோன்பு இருந்து இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்ததன் மூலம், அவனிடம் இருந்து கருணையைப் பரிசாகப் பெற்றுக் கொண்டோம்.

சுவனத்தின் பாதையை தேர்ந்தெடுத்து உள்ளோம். பசியின் கொடுமையை உணர்ந்து, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற தத்துவத்தை உணர்ந்திருக்கிறோம். அதே நேரம் ரம்ஜான் பண்டிகையை எளிமையாக கொண்டாட வேண்டும். இதையே நபிகள் நாயகமும் வலியுறுத்துகிறார். எனவே எளிமையாக கொண்டாடி இறையருளைப் பெறுவோம்.

அனைவரது உள்ளத்திலும், இல்லத்திலும் மகிழ்ச்சியும் வளமும் பெருகட்டும். முடிந்தால் ரம்ஜான் மாதம் முடிவுற்று ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பது சிறப்பு.

'யார் ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்று, பிறகு ஷவ்வாலில் ஆறு நாட்கள் நோன்பு வைக்கிறாரோ, அது காலம் முழுவதும் நோன்பு இருந்ததற்கு சமம்' என்கிறார் நபிகள் நாயகம்.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி






      Dinamalar
      Follow us