sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-9 தர்மம் செய்யும் முன்...

/

ரம்ஜான் சிந்தனைகள்-9 தர்மம் செய்யும் முன்...

ரம்ஜான் சிந்தனைகள்-9 தர்மம் செய்யும் முன்...

ரம்ஜான் சிந்தனைகள்-9 தர்மம் செய்யும் முன்...


ADDED : மார் 19, 2024 09:32 PM

Google News

ADDED : மார் 19, 2024 09:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மம் செய்யும் பலர் மற்றவர்களிடம் தன்னைப் பற்றிச் பெருமையாகச் சொல்லி, 'தான் பெரியவன்' என்னும் பட்டம் பெற விரும்புகின்றனர். சிலரோ மற்றவர்கள் மத்தியில் கவுரவமாக வாழ வேண்டும் என்பதற்காக தர்மம் செய்வார்கள். இவர்களைப் பற்றி நபிகள் நாயகம் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

'வெளிப்பகட்டுக்காகவே தொழுதவன் (ஷிர்க் செய்தவன்), நோன்பு நோற்றவன், தர்மம் செய்தவன் ஆகியோர் இறைவனுக்கு இணை வைத்தவன் ஆவார்கள்' அதாவது இறைவனின் திருப்தியை பெறும் நோக்கத்துடன் நற்செயல்களில் ஈடுபட வேண்டும். மற்றவர் முன்னிலையில் நல்லவராக நடித்து, அவர்களின் பாராட்டை எதிர்பார்த்து நற்செயல் செய்தால் பலன் கிடைக்காது.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி






      Dinamalar
      Follow us