sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மரம் நட சொல்கிறார் ராமதாஸ்

/

மரம் நட சொல்கிறார் ராமதாஸ்

மரம் நட சொல்கிறார் ராமதாஸ்

மரம் நட சொல்கிறார் ராமதாஸ்


ADDED : ஜூலை 20, 2025 02:26 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'தன் பிறந்த நாளான, வரும் 25ம் தேதி, பா.ம.க.,வினர் ஒவ்வொருவரும், 10 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்' என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

வரும் 25ம் தேதி பசுமைத் தாயகம் நாள். இந்நாளில், பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள் மட்டுமல்லாது, வீடுகள், வீதிகள் தோறும், பா.ம.க.,வினர் மரக்கன்று நட வேண்டும்.

மூன்றடிக்கு மேல் வளர்ந்த, 10 மரக்கன்றுகளை நட்டு, அவை, மரங்களாகும் வரை பராமரிக்க வேண்டும். பா.ம.க.,வினர் நட்டு வைத்து வளர்த்த மரங்கள், கட்சியின் பெயரைச் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us