sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

/

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு


ADDED : ஆக 01, 2025 09:57 PM

Google News

ADDED : ஆக 01, 2025 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு ஆக., 14 வரை காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 21ல் ஒரு படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் தங்கராஜ் 40, லிங்கம் 55, செல்வம் 56, இருளாண்டி 53, ஆகியோரை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.

இவர்களை வழக்கு விசாரணை நாளான நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரித்த நீதிபதி ஆக.,14 வரை சிறைக்காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் விடுதலையை எதிர்பார்த்து காத்திருந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us