ADDED : ஜன 03, 2026 02:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், மேல்முறையீட்டு தீர்ப்பாய கூடுதல் இயக்குநராக, எஸ்.ராஜேந்திரன், நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ரியல் எஸ்டேட் ஆணையத்தில், அயல்பணி அடிப்படையில் பிற துறைகளில் இருந்து நியமிக்க வேண்டிய கூடுதல் இயக்குநர் பதவியில், ஓய்வு பெற்ற அதிகாரிகளே நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

