sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ப்ளூடூத்' தேடிய செஞ்சி மாணவர் ரயில் மோதி பலி

/

'ப்ளூடூத்' தேடிய செஞ்சி மாணவர் ரயில் மோதி பலி

'ப்ளூடூத்' தேடிய செஞ்சி மாணவர் ரயில் மோதி பலி

'ப்ளூடூத்' தேடிய செஞ்சி மாணவர் ரயில் மோதி பலி


ADDED : ஜன 26, 2025 08:44 AM

Google News

ADDED : ஜன 26, 2025 08:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் ராஜகோபால், 19. சைதாப்பேட்டை அரசு மாணவர்கள் விடுதியில் தங்கி, நந்தனம் கலைக் கல்லுாரியில் பி.எஸ்.சி., இரண்டாமாண்டு படித்தார். பகுதி நேரமாக 'கேட்டரிங்' பணி செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை கல்லுாரி முடிந்து, 'கேட்டரிங்' பணிக்காக, கோடம்பாக்கம் நோக்கி ரயிலில் சென்றார்.

கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சென்றபோது, காதில் மாட்டியிருந்த, 'ப்ளூடூத் ஹெட்செட்' கீழே விழுந்துள்ளது. கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கிய ராஜகோபால், ப்ளூடூத் ஹெட்செட் விழுந்த தண்டவாளம் பகுதிக்கு சென்று தேடினார்.

அப்போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த மாம்பலம் ரயில்வே போலீசார், உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us