sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டிரைவர் உடலை பெற மறுப்பு; தொடரும் போராட்டம்

/

டிரைவர் உடலை பெற மறுப்பு; தொடரும் போராட்டம்

டிரைவர் உடலை பெற மறுப்பு; தொடரும் போராட்டம்

டிரைவர் உடலை பெற மறுப்பு; தொடரும் போராட்டம்


ADDED : மார் 10, 2024 11:33 PM

Google News

ADDED : மார் 10, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : சங்கரன்கோவிலில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இறந்த வேன் டிரைவர் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. நேற்றும் கிராமத்தில் போராட்டம் தொடர்ந்தது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குபுதூரை சேர்ந்தவர் முருகன் 37. வேன் டிரைவர். மார்ச் 8 மாலையில் சங்கரன்கோவில் அருகே வேன் ஓட்டிச் சென்ற போது விபத்துக்குள்ளானது.

அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் டிரைவர் முருகன் இறந்தார். அவரது இறப்பிற்கு போலீசார் தான் காரணம் என கூறி வடக்குபுதூர் கிராமத்தினர் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு அரசு வேலை, நிவாரணத் தொகை, போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவரின் உடலைப் பெற உறவினர்கள் மறுத்துவிட்டனர். நேற்றும் வடக்கு புதூரில் கருப்பு கொடிகள் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us