sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓ.பி.ஆருக்கு சிலை வைக்க கோரிக்கை

/

ஓ.பி.ஆருக்கு சிலை வைக்க கோரிக்கை

ஓ.பி.ஆருக்கு சிலை வைக்க கோரிக்கை

ஓ.பி.ஆருக்கு சிலை வைக்க கோரிக்கை

3


ADDED : டிச 14, 2024 11:18 PM

Google News

ADDED : டிச 14, 2024 11:18 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:''தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் ஓ.பி.ஆருக்கு சென்னையில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ரெட்டி நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று, தமிழ்நாடு ரெட்டி நலச்சங்க மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் கோகுல்தாஸ், பாலகுரு, ரவிச்சந்திரன், பெத்தராஜ், ராமசாமி, சுரேஷ், வழக்கறிஞர்கள் ரமணன், ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு ரெட்டி நலச்சங்க தலைவராக உட்லண்ட்ஸ் ரவி, செயலராக ராஜா பூர்ணசந்திரன், பொருளாளராக அருண்குமார், கவுரவ தலைவராக ராமச்சந்திரன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொடர்ந்து, தமிழகத்தின் முதல் முதல்வர் ஓ.பி.ஆருக்கு சென்னையில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரெட்டி சமூகத்திற்கு சட்டசபையில் கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us