sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈரோடு தேர்தல் கருத்து கணிப்புக்கு கட்டுப்பாடு

/

ஈரோடு தேர்தல் கருத்து கணிப்புக்கு கட்டுப்பாடு

ஈரோடு தேர்தல் கருத்து கணிப்புக்கு கட்டுப்பாடு

ஈரோடு தேர்தல் கருத்து கணிப்புக்கு கட்டுப்பாடு


ADDED : ஜன 24, 2025 11:50 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட, தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துஉள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், பிப்ரவரி, 5 காலை 7:00 முதல், மாலை 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

ஓட்டுப்பதிவுக்கு, 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து, தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடக்கூடாது.

தேர்தல் அன்று மாலை 6:30 மணி வரை, ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை, அச்சு அல்லது மின்னணு ஊடகம் வழியாக வெளியிடக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us