sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிலங்களை அளக்க 'ரோவர்' கருவிகள்

/

நிலங்களை அளக்க 'ரோவர்' கருவிகள்

நிலங்களை அளக்க 'ரோவர்' கருவிகள்

நிலங்களை அளக்க 'ரோவர்' கருவிகள்


ADDED : ஜூலை 22, 2025 07:47 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நிலங்களை துல்லியமாக அளக்க, 200 'ரோவர்' கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் நிலங்களை அளந்து, எல்லைகளை வரையறை செய்யும் பணிகளை, 'டிஜிட்டல்' முறைக்கு மேம்படுத்த, நில அளவை துறை நடவடிக்கை எடுத்து வரு கிறது. இதில் பாரம்பரிய நடைமுறைகளுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட் பங்களை பயன்படுத்த, புதிய கருவிகள் வாங்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

குறிப்பாக, அதிக பரப்பளவு நிலங்களை மிக குறுகிய நேரத்தில் அளக்க, 'ரோவர்' கருவிகள் வந்துள்ளன. தமிழகத்தில் 2023ல், 150 ரோவர் கருவிகள் வாங்கப்பட்டன.

இந்நிலையில், நில அளவை துறைக்கு புதிதாக, 200 ரோவர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளை, 10 மாவட்ட நில அளவை துறை பணியாளர்களுக்கு, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வழங்கினார்.






      Dinamalar
      Follow us