தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நிலங்களை அளக்க 'ரோவர்' கருவிகள்

நிலங்களை அளக்க 'ரோவர்' கருவிகள்

நிலங்களை அளக்க 'ரோவர்' கருவிகள்


ADDED : ஜூலை 22, 2025 07:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2025 07:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: நிலங்களை துல்லியமாக அளக்க, 200 'ரோவர்' கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் நிலங்களை அளந்து, எல்லைகளை வரையறை செய்யும் பணிகளை, 'டிஜிட்டல்' முறைக்கு மேம்படுத்த, நில அளவை துறை நடவடிக்கை எடுத்து வரு கிறது. இதில் பாரம்பரிய நடைமுறைகளுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட் பங்களை பயன்படுத்த, புதிய கருவிகள் வாங்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

குறிப்பாக, அதிக பரப்பளவு நிலங்களை மிக குறுகிய நேரத்தில் அளக்க, 'ரோவர்' கருவிகள் வந்துள்ளன. தமிழகத்தில் 2023ல், 150 ரோவர் கருவிகள் வாங்கப்பட்டன.

இந்நிலையில், நில அளவை துறைக்கு புதிதாக, 200 ரோவர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளை, 10 மாவட்ட நில அளவை துறை பணியாளர்களுக்கு, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us