sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரவுடிகளுக்கு 29 வழக்கில் தண்டனை

/

ரவுடிகளுக்கு 29 வழக்கில் தண்டனை

ரவுடிகளுக்கு 29 வழக்கில் தண்டனை

ரவுடிகளுக்கு 29 வழக்கில் தண்டனை


ADDED : ஜூன் 07, 2025 11:14 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிக்கை:

தமிழகம் முழுதும் ரவுடிகளுக்கு எதிரான வழக்குகளை மண்டல வாரியாக, டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மாநகரங்களில் தலைமையிடத்து துணை கமிஷனர்கள், மாவட்டங்களில் கூடுதல் எஸ்.பி.,க்கள் கண்காணிக்கின்றனர்.

இதன் காரணமாக, விசாரணை முடிவுறும் நிலையில் உள்ள வழக்குகள், தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 376 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஆண்டில், ஏப்ரல் வரை, 29 வழக்குகளில் ரவுடிகளுக்கு தண்டனைகள் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us