sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு; தப்ப முயன்ற போது போலீசார் நடவடிக்கை

/

சென்னையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு; தப்ப முயன்ற போது போலீசார் நடவடிக்கை

சென்னையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு; தப்ப முயன்ற போது போலீசார் நடவடிக்கை

சென்னையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு; தப்ப முயன்ற போது போலீசார் நடவடிக்கை

1


ADDED : டிச 09, 2024 07:53 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:53 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை பெரம்பூரில் ரவுடி அறிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடியான அறிவழகனை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். பெரம்பூர் பனந்தோப்பு காலனி அருகே பதுங்கி இருந்த, ரவுடி அறிவழகனை பிடிக்க சென்ற போது, தப்பியோட முயற்சி செய்ததால் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

யார் இந்த அறிவழகன்?

* சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி தான் அறிவழகன்.

* இவர் வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடி.

* பல்வேறு வழக்குகளில் நிலுவையில் உள்ள நிலையில், முக்கிய வழக்கு அறிவழகனை போலீசார் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us