sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெல் எடுத்து செல்வதில் ரூ.160 கோடி ஊழல்: பா.ஜ.,

/

நெல் எடுத்து செல்வதில் ரூ.160 கோடி ஊழல்: பா.ஜ.,

நெல் எடுத்து செல்வதில் ரூ.160 கோடி ஊழல்: பா.ஜ.,

நெல் எடுத்து செல்வதில் ரூ.160 கோடி ஊழல்: பா.ஜ.,

1


ADDED : நவ 01, 2025 04:53 AM

Google News

ADDED : நவ 01, 2025 04:53 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க., அரசின் ஊழல், தினமும் தொடர்கிறது. தற்போது நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, கொள்முதல் செய்யப்படும் நெல்லை, கிடங்குகளுக்கு எடுத்து செல்லும், போக்குவரத்து ஒப்பந்தத்தில், 160 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது.

ஏற்கனவே, விளைவித்த நெல்லை, முறையாக கொள்முதல் செய்யாததால், விவசாயி களும்; கொள்முதல் செய்த நெல்லை எடுத்து செல்லும் லாரிகளுக்கான வாடகையை சரி வர தராததால், லாரி உரிமையாளர்களும் அவதியடைந்து உள்ளனர்.

ஆனால், தி.மு.க., அரசோ, ஒரு டன்னுக்கு, 412 ரூபாய் வீதம், லாரி ஒப்பந்தத்தில் 160 கோடி ரூபாய் மோசடி செய்து, கல்லா கட்டுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us