sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்சியில் நுாலகம் கட்ட ரூ.290 கோடி

/

திருச்சியில் நுாலகம் கட்ட ரூ.290 கோடி

திருச்சியில் நுாலகம் கட்ட ரூ.290 கோடி

திருச்சியில் நுாலகம் கட்ட ரூ.290 கோடி


ADDED : டிச 20, 2024 12:41 AM

Google News

ADDED : டிச 20, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த பெரிய நுாலகம் மற்றும் கருணாநிதி அறிவுசார் மையம் கட்ட, 290 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

'திருச்சியில் பெரிய நுாலகம் அமைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம், சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

அதன்படி, திருச்சி மாவட்டம், செங்குளம் -கோ.அபிஷேகபுரம் பகுதியில், 1.97 லட்சம் சதுர அடி பரப்பளவில் பொது நுாலகம் கட்ட, 235 கோடி; புத்தகங்கள் வாங்க, 50 கோடி; தொழில்நுட்ப சாதனங்கள் வாங்க, 5 கோடி என, மொத்தம் 290 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us