sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன்

/

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன்


ADDED : மே 08, 2025 12:56 AM

Google News

ADDED : மே 08, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'நடப்பாண்டு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, 37,000 கோடி ரூபாய் கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், சுய உதவி குழுக்களுக்கு, வங்கி கடன் பெற்று தரப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், 18.30 லட்சம் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த, 2.38 கோடி மகளிருக்கு, 1.13 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு சுய உதவிக் குழு மகளிருக்கு, 37,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நேற்று வரை, 7,917 சுய உதவி குழுக்களுக்கு, 699 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us