sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராணுவ வீரர் மனைவிக்கு ரூ.40 லட்சம் நிவாரணம்

/

ராணுவ வீரர் மனைவிக்கு ரூ.40 லட்சம் நிவாரணம்

ராணுவ வீரர் மனைவிக்கு ரூ.40 லட்சம் நிவாரணம்

ராணுவ வீரர் மனைவிக்கு ரூ.40 லட்சம் நிவாரணம்


ADDED : அக் 15, 2025 01:36 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கார்கில் நிவாரண நிதியில் இருந்து, மறைந்த ராணுவ வீரர் மனைவிக்கு, 40 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்பட்டது.

வடக்கு சிக்கிமில் உள்ள ரோங்லி சூவில், பாதுகாப்பு பணியின்போது தமிழகத்தை சேர்ந்த இளநிலை படை அலுவலர் தங்கபாண்டி, கடந்த மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மனைவி வளர்மதிக்கு, கார்கில் நிவாரண நிதியில் இருந்து, கருணைத் தொகையாக 40 லட்சம் ரூபாய்க்கான காசோலை நேற்று வழங்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கயல்விழி, காசோலையை வழங்கி, ஆறுதல் கூறினார். அப்போது பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர், கூடுதல் செயலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us