sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

/

மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

3


ADDED : பிப் 11, 2025 04:06 PM

Google News

ADDED : பிப் 11, 2025 04:06 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த 7 ஆம் வகுப்பு மாணவி கவிபாலாவின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் - பரிமளா தம்பதியின் மகள் கவி பாலா,12, பள்ளத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவி கவிபாலாவின் இறப்பு அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us