sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குற்றங்களால் பாதிக்கப்பட்ட 214 பேருக்கு ரூ.5.18 கோடி

/

குற்றங்களால் பாதிக்கப்பட்ட 214 பேருக்கு ரூ.5.18 கோடி

குற்றங்களால் பாதிக்கப்பட்ட 214 பேருக்கு ரூ.5.18 கோடி

குற்றங்களால் பாதிக்கப்பட்ட 214 பேருக்கு ரூ.5.18 கோடி


ADDED : மே 15, 2025 02:11 AM

Google News

ADDED : மே 15, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில், கடந்த ஆண்டு, கொலை உள்ளிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களைச் சேர்ந்த 214 பேருக்கு, 5.18 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.

டி.ஜி.பி., அலுவலக, அதிகாரிகள் கூறியதாவது:

கொலை, பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு, ஆள் கடத்தல் உள்ளிட்ட கொடுங்குற்றங்களால் பாதிக்கப்படுவோரின் குடும்பங்கள், இயல்பு நிலைக்கு திரும்ப, பல மாதங்களாகின்றன. இந்த காலகட்டத்தில் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர்.

இதனால், அரசு சார்பில், குற்றங்களால் பாதிக்கப்படுவோருக்கு, இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில், கொலை உட்பட பல்வேறு குற்றங்களால் பாதிக்கப்பட்ட 214 பேருக்கு, 5.18 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us