sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ. 6 கோடி மோசடி; ஊழியர்கள் கைது

/

ரூ. 6 கோடி மோசடி; ஊழியர்கள் கைது

ரூ. 6 கோடி மோசடி; ஊழியர்கள் கைது

ரூ. 6 கோடி மோசடி; ஊழியர்கள் கைது


ADDED : மார் 04, 2024 11:52 PM

Google News

ADDED : மார் 04, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சரவணன் 45. நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மேலாளராக திருநெல்வேலி சாந்திநகரை சேர்ந்த அப்துல் குபூர் 48, கணக்காளராக அம்பாசமுத்திரம் காசி விஸ்வநாதர் கோயில் தெருவை சேர்ந்த மகாராஜா சுப்பிரமணியம் 30, பணியாற்றினர்.

இவர்கள் போலியான கணக்குகளை ஏற்படுத்தி 6 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளனர். சரவணன் புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us