உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 04, 2024 07:52 PM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ 6 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக மேலாளர் அப்துல் குபூர் (48), கணக்காளர் மகாராஜா சிவ சுப்பிரமணியனை (30) மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
