sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குண்டுவெடிப்பு சம்பவம் : நஷ்ட ஈடு அதிகரிக்க உத்தரவு

/

குண்டுவெடிப்பு சம்பவம் : நஷ்ட ஈடு அதிகரிக்க உத்தரவு

குண்டுவெடிப்பு சம்பவம் : நஷ்ட ஈடு அதிகரிக்க உத்தரவு

குண்டுவெடிப்பு சம்பவம் : நஷ்ட ஈடு அதிகரிக்க உத்தரவு


ADDED : செப் 21, 2011 02:50 PM

Google News

ADDED : செப் 21, 2011 02:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி ‌ஐகோர்ட் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.

10 லட்சம் இழப்பீடு வழங்க டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி டில்லி ஐகோர்ட் வாசலில் குண்டுவெடித்தது. இதில் 15 பேர் பலியாயினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடு்ம்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கிட கோரி மத்திய , மாநில அரசுகளுக்கு எதிராக டில்லி ஐகோர்டில் வழக்கு தொரடப்பட்டது. இதன் மீதான விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்புவிசாரணைக்கு வந்தது. இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம் மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us