sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மண் இறந்தால் உயிரும் இறக்கும் உலக மண் தினத்தில் சத்குரு பேச்சு

/

மண் இறந்தால் உயிரும் இறக்கும் உலக மண் தினத்தில் சத்குரு பேச்சு

மண் இறந்தால் உயிரும் இறக்கும் உலக மண் தினத்தில் சத்குரு பேச்சு

மண் இறந்தால் உயிரும் இறக்கும் உலக மண் தினத்தில் சத்குரு பேச்சு


ADDED : டிச 08, 2024 07:35 AM

Google News

ADDED : டிச 08, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்துார்: ஆண்டுதோறும் மண்வளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, டிச., 5ம் தேதி, உலக மண் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நம் மண் உயிரின் ஒவ்வொரு வடிவத்தையும் கடந்து வந்துள்ளது. இடைவிடாமல் அப்படியே தொடர்கிறது. மண் ஒரு பொருள் அல்ல. இது இந்த பூமியில் உயிருக்கு ஆதாரமானது. அது நம்மை விட பழமையானது, நம்மை விட விவேகமானது, நம்மை விட மிகவும் புத்திசாலித்தனமானது, நம்மை விட மிகவும் திறமையானது.

அது மனிதர்களாகிய நம்மை விட மிகப்பெரிய செயல்முறை. நாம் மண்ணில் இருந்து பிறந்தோம். மரணத்தில் மண்ணால் அரவணைக்கப்படுகிறோம். மண் இறந்தால், உயிர் இறக்கும். மண் காப்போம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us