sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் காவிகள் காலுான்ற முடியாது

/

தமிழகத்தில் காவிகள் காலுான்ற முடியாது

தமிழகத்தில் காவிகள் காலுான்ற முடியாது

தமிழகத்தில் காவிகள் காலுான்ற முடியாது

1


ADDED : ஜூலை 27, 2025 03:40 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 03:40 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'உருட்டுகள் பலவிதம்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அவருடைய ஆட்சியை மனதில் வைத்து பேசுகிறார். தி.மு.க., என்றைக்கும் மக்களோடு மக்களாகத்தான் இருக்கிறது. ஆனால், பழனிசாமி, கடந்த நான்காண்டுகளாக எதையுமே செய்யாததால், மக்கள் அவரை மறந்து விட்டனர். தான் இருப்பதை, மக்களுக்கு ஞாபகப்படுத்தவே அவர், சுற்றுப்பயணம் துவங்கி இருக்கிறார்.

அவர் என்ன சொன்னாலும், அது எடுபடப் போவதில்லை. காரணம், அவர் பேசுவது அனைத்தும் பொய் என மக்களுக்கு தெரியும். தமிழகம் திராவிட மண். ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களால் பண்பட்டுள்ள மண். பிரதமரோ, அவருடைய சகாக்களோ காவி கட்டிக் கொண்டு எத்தனை முறை வந்தாலும், இங்கே காலுான்ற முடியாது.

- வேலு, தமிழக அமைச்சர், தி.மு.க.,






      Dinamalar
      Follow us