sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மணல் கடத்தல் விவகாரம்: தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம்

/

மணல் கடத்தல் விவகாரம்: தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம்

மணல் கடத்தல் விவகாரம்: தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம்

மணல் கடத்தல் விவகாரம்: தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம்

2


ADDED : ஜூன் 27, 2024 11:25 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 11:25 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 4 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 4.9 ஹெக்டேர் அளவை தாண்டி 105 ஹெக்டேர் அளவுக்கு மணல் அள்ளியதாக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது. சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசு அதிகாரிகள் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் விவகாரம் தொடர்பாக டி.ஜ.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. சாட்டிலைட் புகைப்படம், டிரோன் காட்சிகள் மூலம் அறிக்கை தயாராக உள்ளது. என கடிதத்தில் அமலாக்கத்துறை கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us