sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்

/

 துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்

 துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்

 துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்


ADDED : டிச 22, 2025 12:43 AM

Google News

ADDED : டிச 22, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர்கள், சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர்கள் நலச் சங்கம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை சிவானந்தா சாலையில், உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. செல்வராஜ் தலைமை வகித்தார்.

கொரோனா வார்டுகளில் பணியாற்றிய, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஆர்.சி.எச்., துாய்மை பணியாளர்களில், கொரோனா ஊக்கத்தொகை, 15,000 ரூபாய் பெறாமல் உள்ள 459 பேருக்கு, அதை வழங்க வேண்டும்.

பணியின் போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us