sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சக்சேனா கோர்ட் காவல் நீட்டிப்பு

/

சக்சேனா கோர்ட் காவல் நீட்டிப்பு

சக்சேனா கோர்ட் காவல் நீட்டிப்பு

சக்சேனா கோர்ட் காவல் நீட்டிப்பு


ADDED : ஆக 19, 2011 07:58 PM

Google News

ADDED : ஆக 19, 2011 07:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: காகித ஆலை மோசடி வழக்கில், 'சன் டிவி' நிர்வாக அதிகாரி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர், உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களது கோர்ட் காவலை, வரும் 30ம் தேதி வரை நீட்டித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். உடுமலையைச் சேர்ந்த சீனிவாசன், தனது காகித ஆலையை மிரட்டிப் பறித்துக் கொண்டதாக அளித்த புகாரில், 'சன் டிவி' நிர்வாக அதிகாரி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன், ஆக.,3 ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும், ஆக.,5 ல் உடுமலை ஜே.எம்.1., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், இருவரின் ஜாமின் மனு விசாரணை ஆக., 9ல் நடந்தது; ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த வழக்கில், இன்றுடன் அவர்களது கோர்ட் காவல் முடிவடைந்ததால், ஜே.எம்.,1 (பொறுப்பு) மாஜிஸ்திரேட் ஷர்மிளா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வரும் 30ம் தேதி வரை, இருவரது காவலையும் நீட்டித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சக்சேனா ஜாமின் வழங்கக் கோரி, மனுத் தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை, வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us