sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிராம பொது பாதையில் செல்ல பட்டியலின மாணவர்களுக்கு தடை எஸ்.பி., ஆஜராக உத்தரவு

/

கிராம பொது பாதையில் செல்ல பட்டியலின மாணவர்களுக்கு தடை எஸ்.பி., ஆஜராக உத்தரவு

கிராம பொது பாதையில் செல்ல பட்டியலின மாணவர்களுக்கு தடை எஸ்.பி., ஆஜராக உத்தரவு

கிராம பொது பாதையில் செல்ல பட்டியலின மாணவர்களுக்கு தடை எஸ்.பி., ஆஜராக உத்தரவு


ADDED : அக் 09, 2025 07:41 PM

Google News

ADDED : அக் 09, 2025 07:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தஞ்சை மாவட்டம் கொள்ளாங்கரை கிராமத்தில், 150 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை, இப்போது பட்டியலின பள்ளி மாணவர்கள் பயன்படுத்தக் கூடாது என சிலர் தடுப்பதாக, தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரித்த ஆணைய தலைவர் நீதிபதி தமிழ்வாணன், உறுப்பினர்கள் ஆனந்தராஜா, பொன்தோஸ் ஆகியோர், 'கொள்ளாங்கரை கிராமத்தில், பொதுப் பாதையில் பட்டியலின மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது பற் றி, தஞ்சை கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

'எஸ் .பி., அல்லது அவரது பதவிக்கு நிகரான அலுவலர், வரும் 27ம் தேதி ஆணை யத்தில் நேரில் ஆஜராகி அறிக்கை அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us