sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாளையும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

/

நாளையும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாளையும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாளையும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!

1


UPDATED : டிச 02, 2024 09:51 PM

ADDED : டிச 02, 2024 08:16 PM

Google News

UPDATED : டிச 02, 2024 09:51 PM ADDED : டிச 02, 2024 08:16 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு உள்ள பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு நாளை(டிச.3) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. விளைநிலங்கள், சாலைகள், குடியிருப்புகள் என பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீரால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டு உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந் நிலையில் நாளை(டிச.3) பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:

பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை

விழுப்புரம்

கடலூர்

பள்ளிகள் விடுமுறை

சேலம்

திருவண்ணாமலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி ஆகிய தாலுகாக்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

பெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள புதுச்சேரியில் நாளை(டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us