ADDED : ஜன 26, 2026 02:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்செந்துார் முருகன் கோவிலில் நல்ல தரிசனம் கிடைத்தது; அதுவே நல்ல சகுனம் தான்.
கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். எங்களது கட்சி நிர்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனரோ, அவர்களோடு கூட்டணி அமைப்போம். கூட்டணி விஷயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை.
முருகன் அருளால் நிச்சயம் ஒரு மகத்தான கூட்டணி அமையும்.
- பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,

