sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்

/

 சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்

 சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்

 சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்


ADDED : டிச 12, 2025 10:18 AM

Google News

ADDED : டிச 12, 2025 10:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சுய வேலைவாய்ப்பு திட்டத்தில், கடன் கேட்டு விண்ணப்பம் செய்வோரின் விண்ணப்பங்களை, இரு வாரங்களுக்குள் பரிசீலித்து ஒப்புதல் அளிக்குமாறு, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரிகளை, அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும் தொழில் வணிக ஆணையரகம், பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, முதல் தலைமுறையினர் தொழில் முனைவோராக, உற்பத்தி, சேவை சார்ந்த தொழில் துவங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சம், 75 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இந்த நிதியாண்டில், கைவினை திட்டத்தில் இதுவரை, 27,010 பேர் விண்ணப்பித்த நிலையில், 13,350 பேருக்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில் முனைவோர் திட்டத்தில், 2,171 விண்ணப்பித்த நிலையில், 730 பேருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் திட்டத்தில், 6,941 பேர் விண்ணப்பம் செய்த நிலையில், 1,558 பேருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று திட்டங்களிலும் மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.






      Dinamalar
      Follow us