sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலைவர் பதவி ஏற்றார் செல்வப்பெருந்தகை

/

தலைவர் பதவி ஏற்றார் செல்வப்பெருந்தகை

தலைவர் பதவி ஏற்றார் செல்வப்பெருந்தகை

தலைவர் பதவி ஏற்றார் செல்வப்பெருந்தகை


ADDED : பிப் 22, 2024 02:20 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த அழகிரி மாற்றப்பட்டு, புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவர் பதவி ஏற்கும் விழா நேற்று நடந்தது.

காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ, மேளதாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்புடன், செல்வப்பெருந்தகை திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

சென்னை தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தைப் போலவே, சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.

மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் முன்னிலையில், 'தமிழக காங்கிரஸ் வளர்ச்சிக்காக அயராது உழைப்பேன்' என உறுதிமொழி கூறி, செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றார்.






      Dinamalar
      Follow us